520
திருச்செங்கோட்டில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியால் வெட்டிய ஐ.டி ஊழியர் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்...

397
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அ.தி.மு.கவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேரில...

446
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கேரளாவின் திருச்சூரில் விஜயபாஸ்கரை க...

258
கடலூர் மத்திய சிறை வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லை எனக்கூறி கைதிகளில் சிலர், கட்டிடத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர். தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என்று 700 பேர் அடைத்துவைக்கப்பட்...

1033
சென்னை புழல் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி தப்பிச் சென்றுள்ளார். பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் ந...

1391
புழல் சிறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, போதை பொருட்களை சப்ளை செய்ததாக ஜெயில் வார்டன் திருமலை நம்பி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. த...

4144
புழல் சிறையில் ஏ கிளாஸ் கைதிகளுக்காக அண்மையில் மேம்படுத்தப்பட்ட உணவுப் பட்டியலின் படி செந்தில் பாலாஜிக்கு உணவு வழங்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மையில் மேம்படுத்தப்பட்ட அந்த பட்டியலி...



BIG STORY